ஜெகமதி மருத்துவப் பணி
ஒரு தரமான வாழ்விற்கு நிதி ஆதார உறுதித் தன்மையும் சிறந்த மருத்துவப் பாதுகாப்பும் தேவையாகும். இந்தியாவில் மருத்துவ வசதி என்பது, எல்லோரும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது என்ற போதிலும் நல்ல அடிப்படைச் சுகாதாரப் பாதுகாப்பு, என்பது பெரும்பாலான மக்களுக்கு ஒரு தொலைக் கனவு போல்தான் உள்ளது. குழந்தைகளிடையே ஊட்டச் சத்துக் குறைவு, தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு, ஊட்டச் சத்து குறைந்த மகளிர், கவனிப்பாரற்று இருக்கும் முதியோர் போன்ற நிகழ்வுகள் கடந்தகாலத்தில் தள்ளப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு அறக்கட்டளை நல்ல மருத்துவ மனைகளைக் கட்டுதல், தடுப்பூசித் திட்டங்களைத் தொடங்குதல் உள்ளிட்ட ஒரு வலுவான, சுகாதாரமான கிராமப்புற இந்தியாவைக் கட்டமைப்பதற்கான மற்ற உள்கட்டுமானங்களை அளிக்கவும் முயல்கிறது. கிராமப்புற மக்களுக்கு நீண்ட கால மருத்துவப் பாதுகாப்பு அளிப்பதற்கான தயாரிப்புக்களில் ஜெகமதி மருத்துவப் பணி ஈடுபட்டுள்ளது.


செய்திகள்
' தமிழர் பண்பாட்டு விழா ' காட்சியகம் காண இங்கே கிளிக் செய்யவும்